விநாயகருக்கு இந்த முறையில் அர்ச்சனை செய்தால் கஷ்டங்கள் தீர்ந்துவிடும்.!
விநாயகருக்கு தொடர்ச்சியாக அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் பிரச்சனைகள், துன்பங்கள் தீரும். இப்போது எந்த அர்ச்சனை என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். கேது திசை, கேது புத்தி நடப்பவர்கள், லக்னத்தில் கேது இருப்பவர்கள், 2,4,6,8,12 ஆகிய இடங்களில் சுய ஜாதகத்தில் கேது இருப்பவர்கள், வாழ்க்கையில் நிறையத் தடைகளைச் சந்திக்க நேரிடும். அவர்கள் விநாயகருக்கு தொடர்ச்சியாக அர்ச்சனை செய்து வழிபட்டு வருவது நல்லது.விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி அர்ச்சனை செய்தால், அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். வில்வ இலை … Continue reading விநாயகருக்கு இந்த முறையில் அர்ச்சனை செய்தால் கஷ்டங்கள் தீர்ந்துவிடும்.!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed